பண்ருட்டி அருகே அகர்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பகுதி வெள்ளத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த…
View More அகர்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!1 crore
ரூ.1 கோடியை வைத்து என்ன செய்ய முடியும்? X பயனர் பதிவு வைரல்!
இந்தப் பொருளாதாரத்தில் ரூ.1 கோடியில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஸ்ரீவஸ்தவா என்ற X பயனர் விவரித்துள்ளார். ஏராளமான தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், தங்கள் குடும்பங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கவும் தங்கள்…
View More ரூ.1 கோடியை வைத்து என்ன செய்ய முடியும்? X பயனர் பதிவு வைரல்!சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!
சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை யானைகவுனி பகுதியில் இன்று காலை போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ. 1 கோடி…
View More சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்…
View More தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்
டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகரின் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது ரயிலில் பயணம் செய்யும் பலர் டிக்கெட் இன்றி…
View More டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்