“கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது” – செல்வப்பெருந்தகை!

கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது” – செல்வப்பெருந்தகை!

“கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்” – அன்புமணி கண்டனம்!

கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அன்புமனை வலியுறுத்தியுள்ளார்.

View More “கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்” – அன்புமணி கண்டனம்!

“கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

“மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

மனுக்களை ஆற்றில் வீசி சென்ற விவகாரத்தில் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

View More வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

“அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கீழடி அருங்காட்சியகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

View More “அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!

சிவகங்கையில் உள்ள அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.

View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல்!

“விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

View More அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!