காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி – 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!

காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சம் வழிப்பறி செய்த இருவரை  2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் கைது செய்தனர். 

View More காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி – 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!

கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

கல்லல் அருகே மீன்பிடித் திருவிழாவிற்காக கண்மாயில் கிராம மக்கள் முகக்கவசம் இன்றி அதிக அளவில் கூடியதால்,மீண்டும் கொரானா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விளாரிபட்டி கிராமத்திற்கு சொந்தமான கண்மாயில்,…

View More கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்