தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!special goat market
தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்…
View More தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!