சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது.

View More சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

சித்திரை திருவிழா 2025 – பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வைகை பொதுப்பணித்துறை!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு வைகை பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More சித்திரை திருவிழா 2025 – பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வைகை பொதுப்பணித்துறை!

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, இன்று நீர்திறப்பு…

View More மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணை பகுதிக்கு வந்துடைந்துள்ளது. மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று…

View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு – வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில்.…

View More கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு – வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!

71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் 3104 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின்…

View More 71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறப்பு! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி மாவட்டம்,  வைகை அணையிலிருந்து தேனி,  மதுரை,  திண்டுக்கல்,  சிவகங்கை,  ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை…

View More வைகை அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறப்பு! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

மதுரையில் கனமழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு, அரசரடி, மூல வைகை உள்ளிட்ட…

View More மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

வைகை அணை நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம்  உயர்ந்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும் பாசனத்திற்கும்…

View More வைகை அணை நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரத்தில்…

View More வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை