“POCSO குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்” – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் #Madhumathi அறிவுறுத்தல்!

போக்சோ குற்றங்கள் நடைபெறா வண்ணம் பள்ளிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்தார். சென்னை, பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்திலுள்ள கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி…

View More “POCSO குற்றங்கள் நடைபெறாதவாறு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும்” – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் #Madhumathi அறிவுறுத்தல்!

#Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகூடத்தின் வருவாய் அதிகரிக்க வேண்டி, 2-ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், பள்ளி இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு…

View More #Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!

#QuarterlyHoliday | மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – எத்தனை நாட்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.…

View More #QuarterlyHoliday | மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – எத்தனை நாட்கள் தெரியுமா?
Reduction of #School working days...Revised calendar release for current academic year!

#School வேலைநாட்கள் குறைப்பு… நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் வேலைநாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேலை நாட்களை 210ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிகளில்  ஒரு கல்வியாண்டில் வழக்கமாக 210 நாட்கள் வேலை…

View More #School வேலைநாட்கள் குறைப்பு… நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!
#Tamilnadu Quarterly Exam for Class 6 to 12 - Time Table Released!

#Tamilnadu 6முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு – அட்டவணை வெளியானது!

தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான அட்டவணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ளது. இதன்படி காலாண்டு தேர்வு…

View More #Tamilnadu 6முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு – அட்டவணை வெளியானது!

#america பள்ளியில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் தந்தை கைது!

அமெரிக்கா பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு நடத்திய மாணவரின் தந்தையும் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகளுக்குள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஓர் உயர்நிலைப்…

View More #america பள்ளியில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் தந்தை கைது!

#GunShot | அமெரிக்காவில் பயங்கரம்… 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் துப்பாக்கிச்…

View More #GunShot | அமெரிக்காவில் பயங்கரம்… 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம்! #Madurai – யில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் இன்று செக்கானூரணியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும்…

View More கள்ளர் சீரமைப்பு பள்ளி விவகாரம்! #Madurai – யில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!
#SchoolBooks price hike not raised for profit” – Anbil Mahes False information!

#SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

அரசு பாடப்புத்தகங்களின் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90…

View More #SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!

“Good Morning-க்கு NO – ஜெய் ஹிந்த்-க்கு YES”!

ஹரியானாவில் உள்ள பள்ளிகளில் ஆக.15 முதல் குட் மார்னிங் சொல்வதற்கு பதில் ஜெய் ஹிந்த் என்று சொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15…

View More “Good Morning-க்கு NO – ஜெய் ஹிந்த்-க்கு YES”!