School stabbing in Croatia - girl killed!

#Croatia | குரோஷியாவில் பள்ளியில் கத்திக்குத்து – சிறுமி உயிரிழப்பு!

குரோஷியாவில் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த…

View More #Croatia | குரோஷியாவில் பள்ளியில் கத்திக்குத்து – சிறுமி உயிரிழப்பு!

#Kerala-வில் பயங்கர விபத்து – 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

பாலக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் இர்ஃபானா, ஆயிஷா, ரீதா, மித்தா ஆகியோர்…

View More #Kerala-வில் பயங்கர விபத்து – 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!

கனமழை எச்சரிக்கை – மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல்…

View More கனமழை எச்சரிக்கை – மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

தொடரும் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் – விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ள சீரமைப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் விழுப்புரத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக…

View More தொடரும் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் – விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
ஃபெஞ்சல் எதிரொலி - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஃபெஞ்சல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

மழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது கடலூருக்கு வடக்கே 30…

View More ஃபெஞ்சல் எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!

தஞ்சாவூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையில்பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம்…

View More தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக் கொலை – குற்றவாளி கைது!

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று (நவம்பர் 19) ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி…

View More கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

#Tiruvottiyur தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு | 6 மாணவிகளுக்கு மயக்கம்! – பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் தேதி…

View More #Tiruvottiyur தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு | 6 மாணவிகளுக்கு மயக்கம்! – பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

#Diwali பண்டிகை | தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (அக்.31) கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி நெருங்கி உள்ளதை…

View More #Diwali பண்டிகை | தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை!
#Delhi | Explosion incident near CRPF school - Police investigation from various angles!

#Delhi | CRPF பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம் – காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை!

டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீ அணைப்புத்துறை, வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டெல்லியில் இன்று (அக். 20)…

View More #Delhi | CRPF பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம் – காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை!