தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் பிப்.29-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1-ம்…

View More தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் எந்த தேர்வும் நடத்தப்படாது, என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்தது. இந்நிலையில், மாணவர்களின்…

View More மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடரந்து அதிகரித்து வருகிது. கடந்த ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது ஒரு நாள் கொரோனா…

View More சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!