தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More “மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!School Education Minister
‘அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்’ – அரசாணை வெளியீடு!
அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
View More ‘அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்’ – அரசாணை வெளியீடு!“மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!
“கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளநிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள்,…
View More “மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!அமைச்சர் அன்பில் மகேஸ் என்னுடன் விவாதம் செய்ய தயாரா? – சீமான் கேள்வி!
தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா..? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
View More அமைச்சர் அன்பில் மகேஸ் என்னுடன் விவாதம் செய்ய தயாரா? – சீமான் கேள்வி!அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வயிறு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வயிறு ஒவ்வாமை காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள…
View More அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்!“தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!
நிலுவையில் உள்ள தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய…
View More “தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்” – #UnionMinister தர்மேந்திர பிரதானின் X தள பதிவிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்!பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிக்கும் பள்ளியிலேயே…
View More பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி-அமைச்சர் அன்பில் மகேஸ்
மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: மலைவாழ் மக்களின் கல்வியை…
View More மலைவாழ் மக்களின் கல்வியை மேம்படுத்த அரசு முயற்சி-அமைச்சர் அன்பில் மகேஸ்அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10,…
View More அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்
டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும்,…
View More இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை-அமைச்சர் அன்பில் மகேஷ்