திருப்பரங்குன்றம் விவகாரம் – இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுப்பு!
Case regarding actress Kasthuri's controversial speech - Judge questions in anticipatory bail petition hearing!

நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த நவ. 3-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்…

View More நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இதனை இந்தியா முழுவதும் தடை செய்யலாமா? என மத்திய, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.…

View More கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்…

View More நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

”முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற முதல்நிலை காவலர், தான் தாடி வைத்திருந்ததால் தனது ஊதிய…

View More ”முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்க தடை இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

“மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

இந்து முஸ்லீம் மோதல்களை உருவாக்கும் விதமாக கீழ்தரமான முகநூல் பதிவுகளை வெளியிட்டவரும் பாஜக மாநில நிர்வாகி குருஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.…

View More “மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களின் அவதூறு கருத்து பதிவு செய்த நபரின் முன் ஜாமின் தொடர்பான மனுவில், கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு…

View More கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

View More காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல…

View More அழகன்குளத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு- நீதிமன்றத்தில் அரசு பதில்

பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த…

View More பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு