25 C
Chennai
December 3, 2023

Tag : Lockdown

முக்கியச் செய்திகள் உலகம்

மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா லாக்டவுன்? ஜீன் மாதத்தில் 6 கோடியை எட்டும் கொரோனா தொற்று – மருத்துவ குழு தகவல்!

Web Editor
  சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, வரும் ஜீன் மாத இறுதியில் உச்சத்தை தொடும் எனவும், ஒரே வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது....
குற்றம் தமிழகம் செய்திகள்

கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!

Web Editor
விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் எம் ஜி சாலையில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் நேற்று பெண் ஊழியர்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா செய்திகள்

கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலை

G SaravanaKumar
கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின்  தரவுகள்  போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன. கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி

EZHILARASAN D
சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்...
முக்கியச் செய்திகள் உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கு அமல்

G SaravanaKumar
சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது. உலக...
முக்கியச் செய்திகள் கொரோனா

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி

G SaravanaKumar
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!

Arivazhagan Chinnasamy
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

EZHILARASAN D
முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

EZHILARASAN D
அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy