அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்குப் பிரத்யேகமாக, நான்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட…
View More பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக அதிகரிப்பு – போக்குவரத்துத்துறை அதிரடிReservation
தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டி
தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்…
View More தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது – திருமாவளவன் பேட்டிசிறுபான்மையினருக்கு 3.5% இடஒதுக்கீடு; தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சிறுபான்மையினர்களுக்கான 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் தனியார் அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இஃப்தார்…
View More சிறுபான்மையினருக்கு 3.5% இடஒதுக்கீடு; தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்
இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலுரையாற்றினார். அப்போது…
View More இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க முடியாது- அமைச்சர் ராஜகண்ணப்பன்வன்னியர் இட ஒதுக்கீடு : கவன ஈர்ப்பு தீர்மானமும்… முதலமைச்சரின் விளக்கமும்….
10.5 இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக பாமக சட்டமன்ற…
View More வன்னியர் இட ஒதுக்கீடு : கவன ஈர்ப்பு தீர்மானமும்… முதலமைச்சரின் விளக்கமும்….அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்
அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின்…
View More அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரி
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை வடபழனி பிரசாத் லேபில்…
View More பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரிசாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…
View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?பொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம்…
View More பொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு!பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட11…
View More பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்