புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்கள் – ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாலை முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். விடுமுறை…

View More புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில்கள் – ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?

இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக சாதிய அடக்குமுறைகளும், மரணங்களும் அரங்கேறும் நிலையில் அதற்கெதிராக மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கேரள திரைப்படக் கல்லூரியில் நிகழ்ந்து வரும் சாதிய அடக்குமுறை…

View More கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?

எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள்…

View More எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

10% இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது – இரா.முத்தரசன்

10 சதவிகித இடஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

View More 10% இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது – இரா.முத்தரசன்

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து

சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்த பின்பு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளங்கோ குமரவேல் நடிப்பில்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – சீமான் கருத்து

10% இட ஒதுக்கீடு: திமுக சார்பில் மறுசீராய்வு மனு – துரைமுருகன் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்…

View More 10% இட ஒதுக்கீடு: திமுக சார்பில் மறுசீராய்வு மனு – துரைமுருகன் அறிவிப்பு

’தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் வராத 5% மக்களுக்கு 10% என்பது அதீதம்’ – கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 5% மக்களுக்கு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லாத நிலையில், அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய…

View More ’தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் வராத 5% மக்களுக்கு 10% என்பது அதீதம்’ – கே.பாலகிருஷ்ணன்

10% இடஒதுக்கீடு விவகாரம்: 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசிக்க வருகிற 12-ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.   பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10…

View More 10% இடஒதுக்கீடு விவகாரம்: 12-ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம்

10% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வ வரவேற்பு

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு…

View More 10% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வ வரவேற்பு

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் கொண்டு வந்தது அதனை அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

View More பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்