பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
View More பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!SETC
SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிக்கப்படும் என TNSTC தகவல் தெரிவித்த நிலையில் இன்று மதியம் 12 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு…
View More SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு!அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தால் டிவி, ஃப்ரிட்ஜ், பைக்… போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு!
அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும்…
View More அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தால் டிவி, ஃப்ரிட்ஜ், பைக்… போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு!”தொடர் விடுமுறையை முன்னிட்டு 23, 24ஆம் தேதிகளில் #SpecialBus” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கல்வி, வேலை என பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக அன்றாடம் மக்கள் வேறு ஊர்களுக்கு பயணிப்பதும்…
View More ”தொடர் விடுமுறையை முன்னிட்டு 23, 24ஆம் தேதிகளில் #SpecialBus” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!“சுபநிகழ்ச்சிகள், கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி!” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
சுபநிகழ்ச்சிகள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள…
View More “சுபநிகழ்ச்சிகள், கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி!” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!அரசு பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.10 ஆயிரம் பரிசா?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 13 பேரை தேர்வு செய்து காசோலை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன்-2024 மாதத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து…
View More அரசு பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.10 ஆயிரம் பரிசா?தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
View More தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!
2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்தும், கோயம்பேட்டிலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அவை குறித்த விபரத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணிபுரிவோர் பொங்கல்,…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் – திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!
இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில், திருச்செந்தூரில் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,…
View More 12 மணிக்கு மேல் பேருந்துகள் பாதியில் நிறுத்தப்படும் – திருச்செந்தூரில் பயணிகளிடம் ஓட்டுநர்கள் கறார்!