ஆயுத பூஜை 2025: பூக்களின் விலை கடும் உயர்வு…மல்லிகை கிலோ எவ்வளவு தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

View More ஆயுத பூஜை 2025: பூக்களின் விலை கடும் உயர்வு…மல்லிகை கிலோ எவ்வளவு தெரியுமா?

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கலந்தாய்விற்கு முன் மேலும் அதிகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

View More காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும் – அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !

அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More ‘ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை’ – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !

போகி பண்டிகை எதிரொலி – சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

போகி பண்டிகையையொட்டி சென்னையில் மூன்று இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

View More போகி பண்டிகை எதிரொலி – சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
sales , vehicles ,electronic devices , increased , discounts ,festival

பண்டிகை கால தள்ளுபடி காரணமாக #vehicles மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!

வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளுக்கு அளித்த தள்ளுபடி காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓணம், நவராத்திரி, தீபாவளி, தசரா பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதைத் தொடர்ந்து வாகனங்கள், மின்னணு சாதனங்கள்…

View More பண்டிகை கால தள்ளுபடி காரணமாக #vehicles மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!

எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு…

View More எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு…

View More எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வு!

கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த…

View More பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வு!

ரூ.52,000-ஐ நெருங்கிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில்…

View More ரூ.52,000-ஐ நெருங்கிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சுட்டெரிக்கும் வெயில் – கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

கோடையில் கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோடைகாலத்தில் கண் அழற்சி பாதிப்பு ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை…

View More சுட்டெரிக்கும் வெயில் – கண் அழற்சி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!