போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!

2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!

2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்,  சென்னை பல்லவன் மத்திய பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8…

View More சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் – அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!

“அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த வழக்கு, இன்று மாலை 2.15 மணிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு…

View More “அரசும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பிடிவாதமாக இருப்பது ஏன்?” – சென்னை உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு!

2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில்,  சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் – சென்னை பல்லவன் பணிமனை முன் பரபரப்பு!

2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு பணி துவக்கம்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலிப்…

View More 2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு பணி துவக்கம்!

இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்துத் தொழிலாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று (ஜன. 10) தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று (ஜன.…

View More இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை (ஜன. 10) சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் அனைத்து பணிமனைகளிலும் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.…

View More நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்

அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின்…

View More அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய ‘சென்னை பஸ் செயலி’- அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS கருவி பொருத்தப்பட்டு ‘சென்னை பஸ் செயலி’ மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தினை அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.…

View More பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய ‘சென்னை பஸ் செயலி’- அமைச்சர் சிவசங்கர்

பொங்கலுக்கு சிறப்பு பேருந்து; அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம் தேதி முதல் 17-ம்தேதி…

View More பொங்கலுக்கு சிறப்பு பேருந்து; அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை