“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச.5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

View More “வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.

View More ”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View More பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

“திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

View More “திருமாவளவன் பயப்படுகிறார்” – மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

வன்னியர் மகளிர் பெருவிழா – 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பூம்புகாரில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

View More வன்னியர் மகளிர் பெருவிழா – 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

”இந்த தகவலை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” – அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாட்டிற்கு வருபவர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

View More ”இந்த தகவலை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்” – அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு – செங்கல்பட்டில் டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாட்டையொட்டி செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

View More சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு – செங்கல்பட்டில் டாஸ்மாக்குகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன?… லிஸ்ட் போட்ட அமைச்சர் ராஜேந்திரன்!

வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், வன்னியர் சமூக மக்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அரசு திமுக அரசுதான்…

View More வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன?… லிஸ்ட் போட்ட அமைச்சர் ராஜேந்திரன்!

வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!

வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர்…

View More வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?

அரசு வேலைகள், கல்வியில் வன்னியர் சமூகத்தினர் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? உண்மையை உடைத்த RTI தரவு. சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும்…

View More அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?