“தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!

தமிழகத்தில் போதை வியாபாரம் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி” – டிடிவி தினகரன் பேட்டி!

சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

சிதம்பரத்தில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி – நோயாளிகள் பதற்றம்!

கடலூரில் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பையடுத்து அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.…

View More கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி – நோயாளிகள் பதற்றம்!

பிரபல நகைக் கடையில் நூதனத்திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

பண்ருட்டியில் பிரபல நகைக்கடையில் பொருள் வாங்குவது போன்று தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்கள் இருவரை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டியில்…

View More பிரபல நகைக் கடையில் நூதனத்திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை,கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில்…

View More என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்…

View More என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு…

View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: கடலூர், திருத்துறைப்பூண்டியில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை…

View More மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

கதவோடு சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்கள்: கடலூரில் தொடரும் அவலம்

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் வாயிற் கதவுகளை மூட முடியாமல் கான்கிரீட் கொட்டப்பட்டு  தொடர் அவலங்கள் நடைபெற்று வருகிறது. கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் கிளைச் சிறை சாலையில்…

View More கதவோடு சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்கள்: கடலூரில் தொடரும் அவலம்

NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது

நெய்வேலி NLC நிறுவன தலைமை அலுவலகத்துக்குப் பூட்டு போட வந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை…

View More NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது