மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…
View More அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!A government bus
திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொண்டிய காடு பகுதிக்கு…
View More திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.