மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…
View More அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!kovai district
ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!
கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்…
View More ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக…
View More மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!கோவையில் வருமான வரித்துறையினா் 5 இடங்களில் சோதனை!
கோவையில் வருமான வரித்துறையினர் 2 இடங்களில் சோதனையும், சீல் வைத்த 3 இடங்களை திறந்து மறு ஆய்வும் செய்தனர். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்தில் கடந்த மாதம் சோதனை…
View More கோவையில் வருமான வரித்துறையினா் 5 இடங்களில் சோதனை!கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!
கோவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை…
View More கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!கோவையில் அரிய வகை எறும்புத்திண்ணியை மீட்ட வனத்துறையினர்!
கோவை குடியிருப்பு பகுதியில் அரிய வகை உயிரினமான எரும்புத்திண்ணியை இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை சேரன் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் அரிய வகை உயிரினமான…
View More கோவையில் அரிய வகை எறும்புத்திண்ணியை மீட்ட வனத்துறையினர்!மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ!
கோவை நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரிந்த காட்டுத் தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே…
View More மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ!மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!
திருப்பூர் குடிநீர் திட்டப்பணிக்காக, பவானி ஆற்றை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு…
View More மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!