இளைஞர்கள் ஆர்வமாக வாக்களிக்க வருவதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உலகமே உற்று…
View More இளைஞர்கள் ஆர்வமாக வருகிறார்கள்…வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்! – சத்யபிரத சாகு பேட்டி!sathyapradha sahu
“வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. …
View More “வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை” – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல்…
View More மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!மக்களவை தேர்தல் 2024 | நாளை வெளியாகிறது வேட்பாளர் இறுதி பட்டியல்!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நாளை வெளியாகிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ம் தேதி வாக்குப்பதிவு…
View More மக்களவை தேர்தல் 2024 | நாளை வெளியாகிறது வேட்பாளர் இறுதி பட்டியல்!சட்டப்பேரவை தேர்தலை நடத்த தமிழக அரசிடம் 600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது! – சத்யபிரதா சாஹூ
சட்டமன்ற தேர்தலை நடத்த செலவு தொகையாக 600 கோடி ரூபாயை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, கொரோனா காலம் என்பதால் செலவு…
View More சட்டப்பேரவை தேர்தலை நடத்த தமிழக அரசிடம் 600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது! – சத்யபிரதா சாஹூ”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!
தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா…
View More ”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!