தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம்…

View More தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.  டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…

View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்