தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம்…
View More “சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்” – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!Somnath
நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான…
View More நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் விஞ்ஞான பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாரதிய அறிவியல்…
View More விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இஸ்ரோ பல்வேறு முனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் உடனடி முன்னுரிமை ககன்யான் திட்டத்துக்கே என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “பல்வேறு திட்டங்களுடன் இஸ்ரோ…
View More மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கே முன்னுரிமை – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதற்கட்ட ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முதல்கட்ட சோதனை நிகழ்வானது…
View More மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு…
View More ககன்யான் மாதிரி விண்கல சோதனை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்!நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின், ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் நாளை காலை 7 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே…
View More நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிக்குப் பின், ககன்யான் முதல் பரிசோதனை திட்டத்தின் சோதனை ஓட்டம் குறித்த அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.…
View More அக்.21-ம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு!குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று சந்தித்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு…
View More குலசேகரப்பட்டினத்தில் விரைவில் 2-வது ஏவுதளம் – முதலமைச்சரை சந்தித்த பின், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1…
View More சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!