திருவண்ணாமலையில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே…
View More திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ParliamentaryElection2024
“பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டி
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல் செய்ய உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன்…
View More “பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டிமக்களவை தேர்தல் 2024 – விசிக – விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம்…
View More மக்களவை தேர்தல் 2024 – விசிக – விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!“சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” – தங்கர் பச்சான் வேண்டுகோள்!
இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும் என்று கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்…
View More “சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” – தங்கர் பச்சான் வேண்டுகோள்!“தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!
மத்திய அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…
View More “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!“சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!
மக்களவைத் தேர்தல் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களை அறிவிக்காதது ஏன் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் கேள்வி எழுப்பினார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வன்னாங்கோவில் அருகே…
View More “சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவிக்காதது ஏன்?” – திமுகவிற்கு நெல்லை முபாராக் கேள்வி!“தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும்” – காங்கிரஸ் மதுரை மாவட்ட நிர்வாகி புகார்!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி சையது பாபு புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி கடந்த…
View More “தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும்” – காங்கிரஸ் மதுரை மாவட்ட நிர்வாகி புகார்!“அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!
அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…
View More “அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!மக்களவைத் தேர்தல் : “ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட உள்ள பாஜக கூட்டணி குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று…
View More மக்களவைத் தேர்தல் : “ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…
View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!