ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய…
View More ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் | #NOTA -க்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா?election results
“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன்…
View More “திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள்…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!
விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் மத்திய பிரதேசம் அமர்வாரா தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு…
View More 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான…
View More விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான நிலையில்,…
View More விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…
View More 9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பிக்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 46% எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More மக்களவைத் தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம்? – நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!
மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி…
View More மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம்? – நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!