நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

தென் மாவட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணம் போதாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால்…

View More நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

நியூஸ்7 செய்தி எதிரொலி – பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த சார் ஆட்சியர்!

நியூஸ்7 செய்தி எதிரொலியாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை  பகுதியில் கனமழையால் பாதிக்கபட்ட சாலைகளை சார் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை,…

View More நியூஸ்7 செய்தி எதிரொலி – பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த சார் ஆட்சியர்!

நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை குறித்து முதலமைச்சர் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி,…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் – ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சமுசிகாபுரம் முருகன்பதி தெரு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தெருக்களில் கீழ இலுப்பை குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய…

View More கனமழை எதிரொலி – கீழ இலுப்பைக்குளம் கண்மாய் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…

View More ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் – உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணிகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…

View More தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இயக்குநர் மாரிசெல்வராஜ்!