நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!
கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை குறித்து முதலமைச்சர் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17...