டெஹ்ரா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி…
View More டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் – இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!ElectionResults
“மோடியின் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன்” – நிதிஷ் குமார் பேச்சு!
நாங்கள் அனைவரும் பிரதமருடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. …
View More “மோடியின் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன்” – நிதிஷ் குமார் பேச்சு!நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
நாளை திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தலைமை வகிக்கும்…
View More நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்!போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது!
போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்…
View More போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது!டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!“நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா
நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில்…
View More “நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லாஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்கு நிதீஷ் குமாரும், INDIA கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க தேஜஸ்வியும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்!
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…
View More நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம்…
View More தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!மக்களவைத் தேர்தல் : “ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட உள்ள பாஜக கூட்டணி குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று…
View More மக்களவைத் தேர்தல் : “ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்” – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!