தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

தென்மாவட்டங்களில்  பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி,…

View More தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…

View More தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய…

View More அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எச்சரிக்கை காரணமாக  டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை…

View More புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணி: கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு!

காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 5ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒத்தி வைத்துள்ளார். சென்னை அருகே…

View More காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணி: கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள…

View More எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதிக்கு பதில், மே 7 ஆம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

View More மே 7ம் தேதிக்குப் பின் +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு