நாடாளுமன்ற குளிர்காலத் தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல்…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு#Postponed
கோவை: பாஜக பந்த் போராட்டம் ஒத்திவைப்பு
கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…
View More கோவை: பாஜக பந்த் போராட்டம் ஒத்திவைப்புநிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம்: 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம்
ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் ஏற்கனவே 2 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் விண்ணில் ஏவ தயாராக இருந்தபோது 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல்…
View More நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம்: 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம்நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்பு
பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்…
View More நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்புஅசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து…
View More அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்புஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்…
View More ஜேஇஇ முதன்மை தேர்வு ஒத்திவைப்பு!ஆவடி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், திமுக…
View More ஆவடி தொகுதி தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு!சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் கூடிய அலுவல்…
View More சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து- தென் அப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடந்து ஒருநாள் தொடரை முழுவதுமாக ஒத்திவைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி…
View More வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்து- தென் அப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!