பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட…

View More 5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

“தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரம் மூலம் பங்களிப்புகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் அனைத்து விவரமும் வெளியிட வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு…

View More “தேர்தல் பத்திர விவகாரத்தில் விளையாடுகிறீர்களா?” எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மக்களவை தேர்தல் 2024 : தேதி அறிவிப்பு…. Live Updates

மக்களவை தேர்தல் 2024-க்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.  

View More மக்களவை தேர்தல் 2024 : தேதி அறிவிப்பு…. Live Updates

குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!

தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஒத்தி வைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேர்தல் பத்திரம்…

View More குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!

சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி, அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவாரின் கட்சிக்கு புதிய பெயரை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார்.…

View More சரத் பவார் கட்சிக்கு புதிய பெயரை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான…

View More இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை..!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

“மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” – ராகுல் காந்தி உறுதி

மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநில பரப்புரையின் போது உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமட்டரா மாவட்டத்தில் தேர்தல்…

View More “மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” – ராகுல் காந்தி உறுதி

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!

தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…

View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!