இனி ரகசியம் இல்லை… சொத்து விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – காரணம் என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More இனி ரகசியம் இல்லை… சொத்து விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – காரணம் என்ன?

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை – கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு சொந்தமான ரூ.73 லட்சம் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

கேரளாவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.73 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள…

View More சட்டவிரோத பணப் பரிவர்த்தனை – கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு சொந்தமான ரூ.73 லட்சம் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் மும்பையில் ஏலம்!

பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை மத்திய அரசு மும்பையில் இன்று ஏலம் விடுகிறது. மும்பையில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக…

View More நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் மும்பையில் ஏலம்!

லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் தாக்கல்…

View More லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

‘பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை’ – உயர்நீதிமன்றம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை…

View More ‘பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை’ – உயர்நீதிமன்றம்!

2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

2014 ஆண்டு முதல் ரூ. 1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்…

View More 2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!

கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய…

View More லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!

ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்! சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ – நீதிமன்றத்தில் 83 வயது முதியவர் மனு

ஜெயலலிதா சொத்துக்களில் தமக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம்…

View More ‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்! சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ – நீதிமன்றத்தில் 83 வயது முதியவர் மனு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வின் ஜாஃபர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர்…

View More முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை