காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

View More காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!
Heavy rains continue in Tamil Nadu - In which districts will schools and colleges be closed tomorrow (Dec. 14)?

தமிழ்நாட்டில் தொடரும் கனமழை – நாளை (டிச. 14) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக…

View More தமிழ்நாட்டில் தொடரும் கனமழை – நாளை (டிச. 14) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

#QuarterlyHoliday | மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – எத்தனை நாட்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.…

View More #QuarterlyHoliday | மாணவர்களுக்கு குட் நியூஸ்… காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – எத்தனை நாட்கள் தெரியுமா?

#MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக்…

View More #MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம்!

சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில், மகாவிஷ்ணுவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறி தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து,…

View More அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம்!

#Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

தமிழ்நாட்டில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்…

View More #Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு…

View More திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

“பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,  மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை…

View More “பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.     தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது.  அதேபோல்,  இந்தாண்டு…

View More தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன்.10) திறக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு…

View More தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!