தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...