பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More ஒசூர் அருகே பல்லி விழுந்த சத்துணவு – 24 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!TNSchools
தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி!
தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.
View More தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி!இனி பள்ளிகளில் லாஸ்ட் பெஞ்ச் நோ – மாணவர்கள் குழப்பம்!
பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
View More இனி பள்ளிகளில் லாஸ்ட் பெஞ்ச் நோ – மாணவர்கள் குழப்பம்!#PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…
View More #PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!#SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
அரசு பாடப்புத்தகங்களின் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.40 முதல் ரூ.90…
View More #SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!“தாத்தா இல்லை… ஸ்டாலின் மட்டும் தான்” – குழந்தையிடம் செல்லமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு மு.க.ஸ்டாலின், பள்ளி சிறுமியிடன் வேடிக்கையாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு,…
View More “தாத்தா இல்லை… ஸ்டாலின் மட்டும் தான்” – குழந்தையிடம் செல்லமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…
View More தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?
பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்…. பொதுத்தேர்வுகள் வந்துவிட்டன. தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 2023 –…
View More தொடங்கியிருச்சு பொதுத்தேர்வு… மனநல மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்னென்ன?பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில்,…
View More பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட…
View More தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!