காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணி: கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு!

காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 5ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒத்தி வைத்துள்ளார். சென்னை அருகே…

View More காட்டுப்பள்ளி தனியார் துறைமுக விரிவாக்க பணி: கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு!

பழுதான அமெரிக்க கடற்படை கப்பல்; இந்தியா உதவியுடன் மீண்டும் நாடு திரும்பியது

அமெரிக்க கடற்படைக் கப்பல் ‘மேத்யூ பெர்ரி’ சென்னைக்கு அருகே பழுது பார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது. அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ…

View More பழுதான அமெரிக்க கடற்படை கப்பல்; இந்தியா உதவியுடன் மீண்டும் நாடு திரும்பியது