ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பிப்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு