வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறும் நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

View More வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

“காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம்,  மிசோரம்,  ராஜஸ்தான் மற்றும்…

View More “காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்…

View More மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

கர்நாடக அரியணை யாருக்கு? – வெற்றி முகத்தில் அரசியல் தலைவர்கள்….. யார் முன்னிலை?

கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய தலைவர்களின் முன்னிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்… 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8…

View More கர்நாடக அரியணை யாருக்கு? – வெற்றி முகத்தில் அரசியல் தலைவர்கள்….. யார் முன்னிலை?

3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை… ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி…

View More 3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை… ஆட்சியை பிடிக்கப்போவது யார்?