கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!OrangeAlert
அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!
மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய…
View More அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!மிக்ஜாம் புயல் – சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்…தவிக்கும் பொதுமக்கள்!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையில் இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த…
View More மிக்ஜாம் புயல் – சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்…தவிக்கும் பொதுமக்கள்!மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!
மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை கொரட்டூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
மிக்ஜாம் புயலால் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட…
View More வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…
View More தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக…
View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! – சென்னை வானிலை ஆய்வு மையம்அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!