தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் இன்று (டிச.13) முதல் தொடங்குகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…

View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…

View More தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

கல்வி உரிமைச்சட்டத்தின் பெயரில் சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசு அதனை மீண்டும் தொடர வலியுறுத்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியுள்ளார். ரம்ஜான் தினத்தன்று…

View More சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்