தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாகத் தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு திமுகவின் முரசொலி…
View More நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் – தீக்கதிருக்கு விளக்கம் கொடுத்து பிரச்னையை முடித்த முரசொலி!திராவிட மாடல்
திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரண்டாண்டு கால திமுக ஆட்சி தொடர்பாக, அக்கட்சியின் தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம்…
View More திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஃபார்முலா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!
தி.மு.க. அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர். இதனைச் சொல்ல வேண்டும் ன…
View More பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!“திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?
பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் வேரூரன்ற செய்தார்கள் என்றால், அதனை ஒரு மாடலாக்கி, அந்த திராவிட மாடலை இந்தியாவையே உற்றுநோக்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்பது…
View More “திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி
சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா…
View More ’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழிவட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு
வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான…
View More வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சுதிராவிட மாடல் சொல்வது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் திராவிட மாடல் வளர்ச்சி என்ன என்பதை விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு… ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே திட்டங்களை செயல்படுத்துவதில் அதிரடி காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தல்…
View More திராவிட மாடல் சொல்வது என்ன?