நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் – தீக்கதிருக்கு விளக்கம் கொடுத்து பிரச்னையை முடித்த முரசொலி!
தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாகத் தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு திமுகவின் முரசொலி...