திண்டுக்கல்லை அடுத்த ஆத்தூர் மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசாமி…
View More திண்டுக்கல் அருகே மாணிக்கவாசகர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா!பாளையங்கோட்டை
மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக ஊழல் – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும்,…
View More மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக ஊழல் – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுபாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!
கனமழையால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும்…
View More பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில், மேற்கூரை இடிந்து விபத்து!நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு
தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS…
View More நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்குபாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சாதிய மோதலை தடுக்க சிறைவாசிகளுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டிஐஜி பழனி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…
View More பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கைசட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!
எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக்கின் குரல், சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு வாக்களிக்க…
View More சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!