பிரதமர் வருகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க…
View More பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபிDGP Sylendrababu
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை- டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராஜபாளையம் 11-…
View More கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை- டிஜிபி சைலேந்திரபாபுவதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டி
தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்…
View More வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டிஇரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை -டி.ஜி.பி சைலேந்திரபாபு
இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் புதிய மின் தூக்கி மற்றும்…
View More இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை -டி.ஜி.பி சைலேந்திரபாபுதென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபி
தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் அங்குள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக…
View More தென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபிகோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமை செயலாளர், டிஜிபியுடன் முதலமைச்சர் ஆலோசனை
கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார்…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமை செயலாளர், டிஜிபியுடன் முதலமைச்சர் ஆலோசனைபொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே ‘சிற்பி’-முதலமைச்சர் ஸ்டாலின்
சிறார் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் “சிற்பி” என்ற புதிய திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், போதைக்கு…
View More பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே ‘சிற்பி’-முதலமைச்சர் ஸ்டாலின்மோசடி நிறுவனங்களில் பண முதலீடு செய்ய வேண்டாம்-டிஜிபி
மோசடி நிதி நிறுவனங்களில் பண முதலீடு செய்ய வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். எல்என்எஸ் இண்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் செயல்பட்டு…
View More மோசடி நிறுவனங்களில் பண முதலீடு செய்ய வேண்டாம்-டிஜிபி