வடமாநிலத்தவர் விவகாரம்: வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பொய்யான தகவல் பரப்பிய விவகாரம் தொடர்பாக, உத்தரப்பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவுக்கு முன்ஜாமின் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட…

View More வடமாநிலத்தவர் விவகாரம்: வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்

வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமீப நாட்களாக பரவும் வதந்தி காரணமாக, சொந்த ஊருக்கு திரும்புவதாக கூறிவரும் நிலையில், கடந்த 20 நாட்களில் கோவையில் 40 கோடி ரூபாய் வரை சிறு, குறு நிறுவனங்களில்…

View More வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அடித்துத் துரத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் கடந்த 14ஆம் தேதி பனியன் கம்பெனியில், பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில…

View More திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?