சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது!
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா...