#DiwaliGift ஆக மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.5000 வழங்கியதா ? – உண்மை சரிபார்ப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

This news Fact Checked by  ‘Vishvas News’ தீபாவளியையொட்டி, மத்திய அரசு ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கியதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலானது. இது குறித்த உண்மைத் தன்மையைப் பற்றி விரிவாக…

View More #DiwaliGift ஆக மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.5000 வழங்கியதா ? – உண்மை சரிபார்ப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!

இந்திய ரிசா்வ் வங்கி  பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி…

View More ” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் சிறையுடன், ரூ.1 கோடி அபராதம் – எங்கு தெரியுமா?

அரசுப் பணி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, உத்தரப் பிரதேச மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  …

View More தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் சிறையுடன், ரூ.1 கோடி அபராதம் – எங்கு தெரியுமா?

மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சம் சிம் கார்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண மோசடி, சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்ட…

View More மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – ப‌ண‌மோச‌டியில் ஈடுபட்ட வ‌ட‌மாநில‌ கும்பல் கைது!

கொடைக்கானலில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ப‌ண‌மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ சுற்றுலா…

View More சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – ப‌ண‌மோச‌டியில் ஈடுபட்ட வ‌ட‌மாநில‌ கும்பல் கைது!

முதாட்டியிடம் நூதன முறையில் ரூ. 77,000 மோசடி! – எங்கு நடந்தது?

பெங்களூருவில் ஆன்லைன் தளத்தில் வாங்கிய கெட்டுப்போன பாலை திருப்பிக் கொடுக்க முயன்ற பெண்ணிடம் ரூ.77,000 நூதன முறையில் மோசடி செய்துள்ளார். பெங்களூரு மைசூர் சாலையில் உள்ள கஸ்தூரிபா நகரில் வசிக்கும் 65 வயதான பெண்,…

View More முதாட்டியிடம் நூதன முறையில் ரூ. 77,000 மோசடி! – எங்கு நடந்தது?

AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

AI Voice cloning  மூலம் புதிய மோசடியில்  சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். “கண்ணால் காண்பதும்,  காதால் கேட்பதும் பொய்.  தீர விசாரிப்பதே மெய்” என சொல்லும் அளவுக்கு ஏராளமான தவறுகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு…

View More AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

அதிகரித்து வரும் க்யூஆர் கோடு மோசடி – சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

அண்மையில் அதிகரித்து வரும் க்யூஆர் கோடு மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். க்யூஆர் கோடுகள், மிகத் துல்லியமாக செயல்படுகின்றன. அதனை நமது ஸ்மார்ட்போன்களில் ஸ்கேன் செய்ததும் அதன்…

View More அதிகரித்து வரும் க்யூஆர் கோடு மோசடி – சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!