அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட கைது…
View More அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைதுNews 7 Tamil Updates
முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?
அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…
View More முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ?
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களால் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிறப்பு தீர்மானமாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் ஒற்றை…
View More அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ?அதிமுக என்ற கட்சி பெயரை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது யார் ?
அதிமுக என்ற கட்சியின் பெயரை உருவாக்கியது அக்கட்சியின் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதே வரலாறு. தமது தொண்டர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த பெயரையே…
View More அதிமுக என்ற கட்சி பெயரை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது யார் ?கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?
மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர் ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…
View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைதுறையில் பல்லாயிரகணக்கான ரூபாய் டென்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு…
View More முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு டென்டர் கொடுத்த விவகாரம் – திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைசென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை
திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சிஐடி நகரில் உள்ள…
View More சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணைஇசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !
குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை…
View More இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?
அதிமுக தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால், இது ஒரு அரசியல் சித்து விளையாட்டோ என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த ரெய்டு தேவை…
View More அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது கடந்த ஜூன் மாத நிலவரப்படி…
View More தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்