மனித சங்கிலி பேரணிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவல் துறையிடம் அனுமதி பெற்று மனித சங்கிலி நடத்தப்படும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

View More மனித சங்கிலி பேரணிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; திருமாவளவன்

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழகம்…

View More பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை-தொல்.திருமாவளவன்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். சென்னையிலிருந்து…

View More தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை-தொல்.திருமாவளவன்

யூகங்களுக்கு விடை சொன்ன முதலமைச்சர் உரை: திருமாவளவன்

தனது பிறந்த நாள் மணி விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை ஊகங்களுக்கும், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்ல கூடியதாக அமைந்ததாக திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது…

View More யூகங்களுக்கு விடை சொன்ன முதலமைச்சர் உரை: திருமாவளவன்

டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போகிறேன்; கலைஞர் பையன் நான் – முதலமைச்சர்

திமுக கொள்கைக்கும், பாஜக கொள்கைக்கும் இடையே எந்த உறவும் இல்லை, திமுக கொள்கைகளை எந்த காலத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

View More டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போகிறேன்; கலைஞர் பையன் நான் – முதலமைச்சர்

‘ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது’ – எம்.பி. தொல். திருமாவளவன்

நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது என எம்.பி. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

View More ‘ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது’ – எம்.பி. தொல். திருமாவளவன்

‘எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுகிறது’ – எம்.பி தொல்.திருமாவளவன்

எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுவதாக எம்.பி திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூரில் உள்ள தனது சகோதரியின் நினைவிடத்திற்குச் சென்ற போது, செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது…

View More ‘எடுத்தேன் கவிழ்த்தேன் என மத்திய அரசு செயல்படுகிறது’ – எம்.பி தொல்.திருமாவளவன்

வன விலங்கு திருத்த மசோதாவால் மலைவாழ் மக்கள் அச்சம்-திமுக எம்.பி. ஆ.ராசா

வன விலங்கு திருத்த மசோதாவால் மலை வாழ் மக்கள் அச்சத்தில் இருப்பதாக திமுக மக்களவை எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். டெல்லியில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்றைய தினம் நாடாளுமன்ற…

View More வன விலங்கு திருத்த மசோதாவால் மலைவாழ் மக்கள் அச்சம்-திமுக எம்.பி. ஆ.ராசா

மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?-தொல்.திருமாவளவன் விளக்கம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வு குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் ஆளும்…

View More மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?-தொல்.திருமாவளவன் விளக்கம்

‘ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது’ – எம்.பி திருமாவளவன்

ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என எம்.பி தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொது மேலாளரை விசிக தலைவர், எம்.பி தொல். திருமாவளவன்…

View More ‘ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது’ – எம்.பி திருமாவளவன்