மனித சங்கிலி பேரணிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; திருமாவளவன்
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவல் துறையிடம் அனுமதி பெற்று மனித சங்கிலி நடத்தப்படும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....