கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை…

View More கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி – நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு…

View More கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் – கோடநாட்டில் வி.கே.சசிகலா பேட்டி!

அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும் எனவும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் எனவும் வி.கே.சசிகலா தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்…

View More அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் – கோடநாட்டில் வி.கே.சசிகலா பேட்டி!

கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தன்னை…

View More கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?

மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர்  ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள்…

View More கொடநாடு கொள்ளைக்கும், ஐடி ரெய்டுக்கும் தொடர்பு ?

சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை

திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள்  உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சிஐடி நகரில் உள்ள…

View More சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை

கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது…

View More கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை…

View More கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணி

கொடநாடு கொலை வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்ட விவகாரம் மேற்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இப்போதே கை, கால், மூக்கு வைத்து பேசத் தொடங்கி விட்டதால்…

View More சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணி

கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை, ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட…

View More கோடநாடு வழக்கு விசாரணை ஜன.28-க்கு ஒத்திவைப்பு