டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்த விவகாரம் : மேலும் 5 பேர் கைது

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த  விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் நீர்த்தேங்கி காணப்படுகிறது.…

View More டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்த விவகாரம் : மேலும் 5 பேர் கைது

6 வயது சிறுவன் உயிரை பலி வாங்கிய நீச்சல் குளத்திற்கு சீல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் பழகிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் நீலமங்கலம் பகுதியை சேர்ந்த நந்தகுமார். இவரது மனைவி…

View More 6 வயது சிறுவன் உயிரை பலி வாங்கிய நீச்சல் குளத்திற்கு சீல்!

சிறுமி கருமுட்டை விவகாரம் : ஸ்கேன் சென்டருக்கு சீல்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக…

View More சிறுமி கருமுட்டை விவகாரம் : ஸ்கேன் சென்டருக்கு சீல்

முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?

அதிமுகவில் தம்மை முழுமையாக ஒதுக்குகிறார்கள் என அறிந்தவுடன் கட்சியின் தலைமையகத்தை கைப்பற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி அக்கட்சியின் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த எம்.ஜி.ஆரின்…

View More முதல்முறையாக எப்போது அதிமுக தலைமையகம் சீல் வைக்கப்பட்டது ?